என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலக கோப்பை கால்பந்து போட்டி"
- கத்தார் உலககோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளிக்க செல்லும் கால்பந்து வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்கள், புதிய ‘டீ-சர்ட்’ கேட்டு திருப்பூருக்கு படையெடுக்கின்றனர்.
- கேரளாவில் உள்ள விற்பனையாளர்களும், விளையாட்டு குழுவினரும், திருப்பூரில் ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஐ.பி.எல். உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ரசிகர்கள் அணியக்கூடிய வகையில் ஒவ்வொரு அணியின் லோகோவுடன் டீ-சர்ட் பனியன் தயாரித்து கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடு அணிகளில் விளையாட கூடிய வீரர்களின் ரசிகர்களான கேரள வீரர், வீராங்கனைகள் திருப்பூர் வந்து 'ஜெர்சி' விளையாட்டு ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கத்தார் உலககோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளிக்க செல்லும் கால்பந்து வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்கள், புதிய 'டீ-சர்ட்' கேட்டு திருப்பூருக்கு படையெடுக்கின்றனர்.
குறிப்பாக, கேரளாவில் உள்ள விற்பனையாளர்களும், விளையாட்டு குழுவினரும், திருப்பூரில் ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கேரள மாநிலத்தில் கால்பந்து வீரர், வீராங்கனைகள், விளையாட்டு குழுக்கள் அதிகம் உள்ளன. அவர்கள் பல்வேறு நாட்டு கால்பந்து அணிகளின் தீவிர ரசிகர்களாகவும் உள்ளனர். இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பார்வையாளராக செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 'ஜெர்சி' ஆடைகள் வாங்க திருப்பூர் வருகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் பனியன்களை தயாரித்து கொடுக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்குகிறது. இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதனை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல் ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். இது பார்வையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GoogleDoodle #FIFA2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்